Home » » கொரோணாவின் அகோரத் தாண்டவம் !! இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளின் கொரோனா வைரஸ் காரணமாக அதிக மரணங்கள். ஒரேநாளில் 4341 மரணங்கள் பதிவாகியது மக்களேஅவதானம் !!!!

கொரோணாவின் அகோரத் தாண்டவம் !! இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளின் கொரோனா வைரஸ் காரணமாக அதிக மரணங்கள். ஒரேநாளில் 4341 மரணங்கள் பதிவாகியது மக்களேஅவதானம் !!!!


உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடையாத நாடுகள் என அனைத்து நாடுகளையும்   திணறடித்துக் கொண்டிருக்கின்ற கொரோணா வைரஸ் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 4341 மரணமடைந்துள்ளனர். இச் செய்தியானது உலகம் பூராக வெளியிடப்பட்ட தகவல்(online) மூலம் கூறப்படுகிறதுது. இதில் அமெரிக்காவில்  726 மரணங்களும் இத்தாலியில்  837 மரணங்களும் ஸ்பெயினில் 748 மரணங்களும்  பிரான்சில்  499 மரணங்களும் லண்டனில் 381 மரணங்களும்  ஏனைய நாடுகளையும் உள்ளடக்கி மொத்தமாக இச்செய்தி வெளியிடப்படும் வரையில் 4341 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது ஒரு அபாயகரமான செய்தியாக உள்ளது எனவே இந்த வியாதி வந்தால் வேகமாகப் பரவக்கூடியது
கொரொணா நோய்த் தோற்று ஏற்பட்டவர்கள் - 857,487,    கொரோனாகாரணமாக ஏற்பட்ட மரணங்கள் - 42,114, கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் - 177,141 எனவே மக்களே விழிப்பாயிருங்கள். எமது உயிரை நாமே காத்துக் கொள்வோம்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |