Home » » எதிர்வரும் இரு வாரங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலானது! வைத்திய நிபுணர் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

எதிர்வரும் இரு வாரங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலானது! வைத்திய நிபுணர் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
  • இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்ட மேலும் இருவர் தொடர்பில் வெளியான தகவல்!
  • இலங்கையில் 29 குழந்தைகளுக்கு கொரோனா சந்தேகம்? தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்
  • இத்தாலியை ஆட்டிப்படைக்கும் கொரோனா! அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்!
  • எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கைக்கு மிகவும் அச்சுறுத்தலானது! எச்சரிக்கை விடுத்துள்ள வைத்திய நிபுணர்!
  • அடுத்துவரும் 30 நாட்கள் பெரும் சவாலானது! ட்ரப்ம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை
  • ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? 14 நாட்கள் தேவையில்லை வெறும் 15 நிமிடங்களே போதும்!
  • நாளைய தினமே இறுதி நாள்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
  • கொரோனா தொற்றால் நீர்கொழும்பில் உயிரிழந்த நபரால் யாழ். நாவாந்துறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 குடும்பங்கள்!
  • உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்! சீனாவின் தற்போதைய நிலை என்ன?


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |