கொரோனா வைரஸ் தொற்றுக்களுடன் தொடர்பு கொண்ட 19,000 பேரை சுகாதார மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் கண்காணித்து வருவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அத்துடன் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் எண்ணிக்கை மார்ச் 25 முதல் ஏப்ரல் 7 வரை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மேலும் தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: