இலங்கையில் மேலும் ஒரு நபர் கொரோனா தொற்று இற்கு உள்ளானதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நோயாளியுடன் தங்கியிருந்த 44 வயதுடைய நபரே தற்போது தொற்றுக்குள்ளாகியுள்ளார். குறித்த நபர் தற்போது அங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
0 comments: