Home » » அறுகம்பே பாலத்திற்கு அருகில் இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள்

அறுகம்பே பாலத்திற்கு அருகில் இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் பொத்துவில் அறுகம்பே பாலத்திற்கு அருகில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில்  இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள்  இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
.இந்நிகழ்வில் சர்வமத பெரியார்கள் , பொலிஸார் , இராணுவத்தினர் , பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் , பாடசாலை அதிபர்கள் , வர்த்தக பிரமுகர்கள் , சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் , பெண்கள் , இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |