Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை கிட்டங்கி வீதியினுடாக பயணிக்கும் பொது மக்களின் கவனத்திற்க்கு

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக கல்முனை -நாவிதன்வெளி பிரதேசத்தை இணைக்கும் கிட்டங்கி
வீதியினுடாக வெள்ள நீர் கடுமையா ஊடறுத்து செல்வதனால் அவ் வீதியில் பயணிக்கும் பொது மக்கள் போக்குவரத்து செய்வதை தவிர்துக்கொள்ளுமாறும் அல்லது அவசியம் பயணிக்க வேண்டியவர்கள் மிகவும் அவதானத்துடன் கடந்து செல்லுமாறும் கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.ரக்கீப் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments