Home » » மட்/வின்சன் மகளீர் உயர்தர தே.பா. யின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்/வின்சன் மகளீர் உயர்தர தே.பா. யின் வருடாந்த பரிசளிப்பு விழா


இதன்போது பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர ,சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு , தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நாடத்தப்பட்ட நாடக போட்டியில் பங்கு பற்றி முதல் இடத்தினை பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, சிறந்த புள்ளிகளை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான
மாணவர்களுக்கும் பரிசில்களும் ,சான்றிதழ்களும் , வெற்றிக்கின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இந்திய நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரின் இரண்டாவது செயலாளர் கலாநிதி திருமதி எஸ் . அதிரா , மூன்றாவது செயலாளர் திருமதி .

சஞ்சனா மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் , வலயக் கல்விப்பணிப்பாளர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |