ஏறாவூர் பொலிஸ் பிரிவு, வந்தாறுமூலை, பலாச்சோலை, பேக் ஹவுஸ் வீதியில் 21 வயது யுவதி ஒருவர் நேற்று மாலை தனது வீட்டு சமையலறை வளையில் துணியொன்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments