கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் கூட்டம் ஆரம்பமாகி உள்ள நிலையில், பெருமளவு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஐக்கியத் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கீழ் மட்ட உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.
அவ்வாறு கட்சியின் விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரணில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: