Home » » நாட்டுக்கு புரொய்லர் கோழிகள் வேண்டாம் முதுகெலும்புள்ள தலைமைத்துவமே வேண்டும்!

நாட்டுக்கு புரொய்லர் கோழிகள் வேண்டாம் முதுகெலும்புள்ள தலைமைத்துவமே வேண்டும்!

நாட்டுக்கு தேவை முதுகெலும்பு உள்ள தலைமைத்துவமே தவிர புரொய்லர் கோழிகள் அல்ல என நாமல் ராஜபக்‌ஷ எம் பி குறிப்பிட்டார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில் ,
புரொய்லர் கோழி ஒன்றை கடைசி நேரத்தில் களமிறக்குவதே ஐக்கிய தேசிய கட்சியின் திட்டமாக உள்ளது.
புரொய்லர் கோழிகள் நீண்ட காலம் தாங்காது. பார்க்க ஆரோக்கியமாக இருந்தாலும் அவை ஆரோக்கியமில்லாத ஒரு பிராணி.அதே நிலைதான் இன்று ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கும்.ஐக்கிய தேசிய கட்சி இன்று ஒரு வேட்பாளரை களமிறக்க திண்டாடுகின்றது.
கடைசி நேரத்தில் ஒரு புரொய்லர் கோழியை களத்தில் இறக்கி 2015 ஐ போல் மக்களை ஏமாற்றவே ஐக்கிய தேசிய கட்சி இம்முறையும் முயற்சிக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் பாடம் படித்து விட்டார்கள் கம்பு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்ற நிலை தோன்றியது. இந்த முறை மக்கள் மி
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |