இன்று அதிகாலை 4.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டவர், அத்தனகடவல, பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments