( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பிரித்தானிய எடின்பரோ கோமகன் சர்வதேச விருது பெறும் 58 அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஜீனஸ் 7 விருதுவழங்கும் அமைப்பு பிரிவின் தலைவர் இஸட்.எம்.ஸாஜித் தலைமையில் கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில்கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எரந்திக வெலியந்த தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எடின்பரோ கோமகன்சர்வதேச விருது பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு தங்களுக்குரிய விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.. நிகழ்வு நிறைவு பெற்றதும் கலந்து கொண்ட இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் ஜீனஸ் 7 விருது வழங்கும் பிரித்தானியஎடின்பரோ கோமகன் சர்வதேச விருது பெறும் 58 அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஜீனஸ் 7 விருது வழங்கும் அமைப்புபிரிவின் தலைவர் இஸட்.எம்.ஸாஜித் தலைமையில் கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் கௌரவ பிரதம மந்திரிரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம்சட்டத்தரணி எரந்திக வெலியந்த தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த எடின்பரோ கோமகன் சர்வதேச விருதுபெறும் நிகழ்வில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் ஜீனஸ் 7 விருதுவழங்கும் அமைப்பு பிரிவின் தலைவர் இஸட்.எம்.ஸாஜிதிற்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
0 comments: