வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரே இந்த அவல நிலைக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் நோயாளரைப் பராமரிக்க நின்ற இளைஞன் துஷ்பிரயோக நடவடிக்கையை மேற்கொள்ள முயன்றுள்ளார்.
எனினும் பாதிக்கப்பட்ட பெண் அபய குரல் எழுப்பியதுடன், அங்கிருந்த மக்கள் வருவதை கண்டதும் இளைஞன் தப்பியோடியுள்ளார்.
0 comments: