மட்டக்களப்பு - ஆரையம்பதி, கோவில்குளம் பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த இரு இளைஞர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு இளைஞர்களும் கிரான் குளத்தினை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது படுகாயமடைந்த இரு இளைஞர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு இளைஞர்களும் கிரான் குளத்தினை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: