நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரு தினங்களுக்கு மூடப்பட உள்ளது.
இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் (15 மற்றும் 16ஆம் திகதிகளில்) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றன.
இதேவேளை பொசனை முன்னிட்டு 11 பாடசாலைகளும் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: