Home » » கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் திடீர் தீப்பரவல்

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் திடீர் தீப்பரவல்


கொழும்பு - புறக்கோட்டை, மெனிங் மார்க்கட் பகுதியில் உள்ள கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்தவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதோடு, இத்தீப்பரவலினால் எந்தவித உயிர் சேதமோ, சொத்து சேதங்களோ ஏற்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |