Home » » இன்று மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது!

இன்று மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது!

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று மீண்டும் மாலை 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |