மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
துவிச்சக்கரவண்டியொன்றும், மோட்டார் சைக்கிலொன்றும் மோதியதினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயங்களுக்குள்ளான நிலையில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து கல்லடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது படுகாயங்களுக்குள்ளான நிலையில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து கல்லடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: