நீதிபதி ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராகவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் எம்.கே.இளங்ககோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகியதாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பதில் சட்ட மா அதிபராக சிரேஸ்ட சொலிசுட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, கணக்காய்வாளர் நாயகமாக சூளனந்த விக்ரமரட்ன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமன கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகியதாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பதில் சட்ட மா அதிபராக சிரேஸ்ட சொலிசுட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, கணக்காய்வாளர் நாயகமாக சூளனந்த விக்ரமரட்ன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments