கொழும்பு கிரிமெட்டிதென்ன பகுதயில் 25 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவனிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களால் அதிர்ச்சியடைந்துள்ளனர் பலாங்கொடை - கிரிமெட்டிதென்ன பகுதியில் நடாத்தப்பட்ட சோதனையின் போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கைதுசெய்யப்பட்டான்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடாத்தப்பட்ட விசாரணையின் போது நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான 6 அனுமதிப் பத்திரங்கள், 2 குண்டுகள், நாடாளுமன்ற வரைபடம், 2 தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது இந்த விசாரணைகளை நடாத்திய பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடாத்தப்பட்ட விசாரணையின் போது நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான 6 அனுமதிப் பத்திரங்கள், 2 குண்டுகள், நாடாளுமன்ற வரைபடம், 2 தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது இந்த விசாரணைகளை நடாத்திய பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்
0 comments: