பிரித்தானியாவும், ஜேர்மனியும் இணைந்து இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று தாக்கல் செய்துள்ளன . ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்ட தொடர் ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை குறித்த இந்த புதிய தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
|
A/HRC/40/L.1 என்ற இந்த தீர்மானத்திற்கு கனடா, ஜெர்மனி, மொண்டிநீக்ரோ, வடக்கு மசடோனியா, பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் அனுசரனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Home »
வெளிநாட்டுச் செய்திகள்
» இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிப்பு!
இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிப்பு!
Labels:
வெளிநாட்டுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: