கல்வி சேவையில் 22 வருடங்களாக தீர்க்ப்படாதிருக்கும் அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காணுதல் , 30 மாதங்களுக்கான நிலுவை சம்பள கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையை தீர்த்தல் , மாணவர்களின் ஒழுக்கங்களை பேணும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுப்படுத்தல் , கல்விக்காக ஒதுக்கும் நிதியை 6 வீதமான அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவை நிறுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பல இதில் இணையவுள்ளன.
0 comments: