இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட மூன்று விடயங்களை உள்ளடங்கி, ஆறு தமிழ் கட்சிகளின் தலைவர்களால், கைச்சாத்திடப்பட்ட மகஜர் நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
|
இலங்கை விவகாரத்தை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும், சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று நியமிக்கப்பட வேண்டும், 30 -1 மற்றும் 34- 1 ஆகிய தீர்மானங்கள் அமுல்ப்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐ.நா. ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவதுடன் அவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்று இந்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.
|
Home »
வெளிநாட்டுச் செய்திகள்
» 6 தமிழ்க் கட்சிகளின் மனு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிப்பு!
6 தமிழ்க் கட்சிகளின் மனு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கையளிப்பு!
Labels:
வெளிநாட்டுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: