Home » » 13ஆம் திகதி அதிபர் , ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

13ஆம் திகதி அதிபர் , ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!


கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர் சங்கங்களினால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்வரும் 13ஆம் திகதி நாடு பூராகவும் அதிபர் , ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் அந்த சங்கத்தின் செலாயர் மகிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |