Home » » நாளை முதல் மீண்டும் மழை! இடி , மின்னல் தொடர்பாக அவதானமாக இருக்கவும்

நாளை முதல் மீண்டும் மழை! இடி , மின்னல் தொடர்பாக அவதானமாக இருக்கவும்


நாளை (25) முதல் நாட்டில் பல பிரதேசங்களில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இடி , மின்னல் நேரத்தில் அது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |