Home » » அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த ஒன்றுகூடல் வடமாகாணத்தின் தலைநகரானயாழ்ப்பாணத்தில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த ஒன்றுகூடல் வடமாகாணத்தின் தலைநகரானயாழ்ப்பாணத்தில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.

எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ( ADJF ) பெப்ரவரி மாதத்திற்கான கூட்டம்  கடந்த  சனிக்கிழமை  காலை10.00 மணிக்கு தலைவர் கலாபூசணம் எம்.பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
2018/2019ம் ஆண்டுக்கான நிருவாக சபையின் இறுதி மாதக் கூட்டமாக இந்தக் கூட்டம் நடைபெற்றதுபோரத்தின் எதிர்காலநடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |