Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயர்தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணனி : அமைச்சரவை அனுமதி


உயர்தர மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனியை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

இதன்படி 1AB பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. -(3)

Post a Comment

0 Comments