Advertisement

Responsive Advertisement

இனி மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு மாத்திரமான கடவூச் சீட்டு விநியோகம் இல்லை


குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் ”மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம்” செல்லுபடியாகும் கடவூச் சீட்டு விநியோகம் 2018.12.31ஆம் திகதியுடன் நிறுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இனி சகல நாடுகளுக்குமான கடவூச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்படுமெனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments