குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் ”மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம்” செல்லுபடியாகும் கடவூச் சீட்டு விநியோகம் 2018.12.31ஆம் திகதியுடன் நிறுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இனி சகல நாடுகளுக்குமான கடவூச்சீட்டுகள் மாத்திரமே விநியோகிக்கப்படுமெனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)
0 Comments