Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மகிந்த அணிக்கு பாதிப்பான இன்னுமொரு மனு இன்று விசாரணைக்கு!


மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு செயற்பட முடியாதவாறு தடைவிதித்து மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை நீக்குமாறு கோரி மகிந்த அணியினரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனு இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

122 எம்.பிக்களினால் மகிந்த ராஜபக்‌ஷ அமைச்சரவைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவுக்கமைய கடந்த வாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கு எதிராக மகிந்த அணியினர் உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனால் இன்றைய தினம் மகிந்த அணியினர் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளனர். -(3)

Post a Comment

0 Comments