Home » » பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

பொலிஸ் மா அதிபருக்கு பிறபிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

சீ ஐ டி பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா இடமாற்றத்தை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இலங்கையில் நடந்த பல முக்கிய கொலைச் சம்பவங்கள் குறித்தான விசாரணைகளுக்கு நிஷாந்த சில்வா பொறுப்பாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேற்படி இடமாற்றத்தை வழங்கி 24 மணி நேரத்திற்குள் அந்த இடமாற்றத்தை பொலிஸ் மா அதிபர் மீளப் பெற்றார். அத்துடன் இந்த இடமாற்றம் குறித்து அவர் விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கேட்டுக்கொண்டுள்ளது.
கிழே இடமாற்றம் செய்யப்பட்ட மற்றும் இடமாற்றம் திரும்பப்பெறப்பட்ட ஆணை ஆவணங்கள் இணைக்கப்படுள்ளன.
இடமாற்றம் செய்யப்பட்ட ஆவணம்
இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்ட ஆவணம்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |