Home » » கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு புதிய அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த எம்.ஐ.ஜாபிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு புதிய அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த எம்.ஐ.ஜாபிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு புதிய அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த  எம்.ஐ.ஜாபிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.ஐ.ஜாபிர் கடந்த வெள்ளிக்கிழமை தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் , ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி சபை பிரதிநிதிகள் , பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.
இக்கல்லூரிக்கு கடந்த 4 வருடங்களுக்கு மேலாக நிதந்த அதிபர் ஒருவர்  இல்லாத குறை இந்த புதிய நிதந்தர அதிபர் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |