தென் பகுதி மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது இதற்கு காரணம் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் அதிக மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுவதுடன், அம்பாந்தோட்டை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
0 comments: