களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று(02) அதிகாலை விபத்து
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் முன்பாக சிறிய ரக டிப்பர் வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (02) அதிகாலை 4.10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின் கம்பத்தில் மோதியுள்ளது.
திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின் கம்பத்தில் மோதியுள்ளது.
0 comments: