Home » » பத்தரமுல்லையில் பாரிய தீ : ஹெலி மூலம் தீயணைப்பு நடவடிக்கை

பத்தரமுல்லையில் பாரிய தீ : ஹெலி மூலம் தீயணைப்பு நடவடிக்கை


பத்தரமுல்லை பெலவத்த பகுதியில் அமைந்துள்ள ஆடையக கட்டிடமொன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.

தற்போது அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அங்கு தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அதேவேளை விமானப் படையினர் ஹெலிக்கப்டர்கள் மூலமும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். -(3)09df805bacd08a2bf2cf01c64fe2e13e3a638044 43604468_298361847446828_2616945941642477568_n 43641717_325740361508577_1970843355491336192_n 43660210_547200175708569_8321278525004840960_n
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |