பத்தரமுல்லை பெலவத்த பகுதியில் அமைந்துள்ள ஆடையக கட்டிடமொன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.
தற்போது அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அங்கு தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அதேவேளை விமானப் படையினர் ஹெலிக்கப்டர்கள் மூலமும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். -(3)
தற்போது அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அங்கு தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அதேவேளை விமானப் படையினர் ஹெலிக்கப்டர்கள் மூலமும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். -(3)
0 comments: