சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்பாட்டாளரான தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு அதுவே தீர்வாக அமையும். அன்று என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக இருந்த போது ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி நிலைமையில் 50ரூபா , 100ரூபா நாணய தாள்களை தடை செய்த போது பெருமளவு கறுப்பு பணம் வெளியே வந்தது. அதேபோன்று இப்போது 5000ரூபாவை தடை செய்தால் பெருமளவு கறுப்பு பணம் அரசியல்வாதிகளிடத்திலிருந்து வரும் என அந்த அமைப்பின் ஏற்பாட்டாளரான பேராசிரியர் சரத் வீஜேசூரிய தெரிவித்துள்ளார். -(3)
0 comments: