தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிக்கான வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கான நேர்முகப் பரீட்சை - 2018 பிற்போடப்பட்டுள்ளது.
2018 ஒக்டோபர் 29, 30 மற்றும் நவம்பர் 1, 2, 3, 5, 8, 9, 10 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிக்கான வெற்றிடங்களைப் பூரணப்படுத்தும் நேர்முகப் பரீட்சை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.
2018 ஒக்டோபர் 29, 30 மற்றும் நவம்பர் 1, 2, 3, 5, 8, 9, 10 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிக்கான வெற்றிடங்களைப் பூரணப்படுத்தும் நேர்முகப் பரீட்சை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.
0 comments: