நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டின் மாகாணங்கள் பலவற்றில் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு , வட மத்தி , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இடி மின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)
வடக்கு , வட மத்தி , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இடி மின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)
0 comments: