Home » » அணி தலைவர் பதவியிலிருந்து விலகிய மெத்தியூஸ் : தலைவரானார் சந்திமால் !

அணி தலைவர் பதவியிலிருந்து விலகிய மெத்தியூஸ் : தலைவரானார் சந்திமால் !


ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவர் பதவியிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் விலகியுள்ளார்.

இலங்கை அணியின் தேர்வு குழுவின் கோரிக்கைக்கு அமையவே அவர் விலகியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான தொடரின் அணி தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |