Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள போராட்டம்


தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வலியுறுத்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினரால் தலவாக்கலை நகரில் நடத்தப்படும் தொழிலாளர் போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஹட்டன் , நுவரெலியா , தலவாக்கலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தின் , வீடீயோ மற்றும் படங்கள் கீழே . -(3)

42443924_1682900685172848_7495921402831175680_n 42431218_2182981198401681_1307979517733634048_nDSC06997 DSC07026 DSC07033-750x430 DSC07058 42469878_1047438195424446_561918353816420352_n 42301099_1047438238757775_6798377155857219584_n

Post a Comment

0 Comments