திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் 3.5 ரிச்டர் அளவில் நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நில அதிர்வு பல்லேகல மற்றும் மககந்தராவ பதிகளில் பொறுத்தப்பட்டுள்ள நில அதிர்வு அளவீட்டு கருவிகளில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)
இந்த நில அதிர்வு பல்லேகல மற்றும் மககந்தராவ பதிகளில் பொறுத்தப்பட்டுள்ள நில அதிர்வு அளவீட்டு கருவிகளில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)
0 comments: