இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்றம் கூடிய போது சபை நடத்திச் செல்ல தேவையான எம்.பிக்களின் எண்ணிக்கை இல்லாமையால் பிரதி சபாநாயகர் நாளை காலை 10 மணி வரை சபையை ஒத்தி வைத்துள்ளார்.
சபையில் மொத்தமாக 17 உறுப்பினர்கள் மாத்திரமே அவ்வேளையில் இருந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)
0 comments: