நாரஹேன்பிட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. தொழிற்சங்க போராட்டங்களின் போது அதனை தூண்டும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் ஈடுபடுகின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)
0 comments: