Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன! மகிந்த


மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களின் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. தொழிற்சங்க போராட்டங்களின் போது அதனை தூண்டும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் ஈடுபடுகின்றது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments