புறோயிலர் எனப்படும் இறைச்சிக் கோழியைச் சாப்பிடலாமா சாப்பிடகூடாதா என்ற ஆய்வுகள் உலகளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான ஆய்வுகள் அதனைத் தவிர்ப்பதே நல்லது என முடிவுகூறியுள்ளன.
மிக மோசமான இரசாயனச் சேர்மானங்கள் இந்த இறைச்சியில் இருப்பதனால் மனிதனை நடு வழியிலேயே பலியெடுக்கவல்ல தொற்றா உயிர்வழி நோய்கள் அதிகமாக வருவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் புறோயிலர் கோழி இன்று நமது ஆடம்பர உணவு வகைகளில் பிரதானமான இடத்தைப் பிடித்துவிட்டது. இதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகத் தன்மைகளை ஆராய்கிறது இந்தக் காணொளி..
0 comments: