கல்வி பொதுத் தராதார உயர் தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன.
நாடு முழுவதும் 2 ஆயிரத்து 268 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
இந்த முறை 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்கள் 8.00 மணிக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 2 ஆயிரத்து 268 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
இந்த முறை 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்கள் 8.00 மணிக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
0 Comments