குறித்த அட்டையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக சில்லரை காசு பிரச்சினை மற்றும் மீதி பண பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சகல பொது போக்குவரத்து சேவைகளிலும் பயன்படுத்தக் கூடியவாறே அந்த அட்டை தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)
0 Comments