Home » » இன்று நள்ளிரவுக்கு பின் ரயில்கள் ஓடாது?

இன்று நள்ளிரவுக்கு பின் ரயில்கள் ஓடாது?


இன்று (30) நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

ரயில் சாரதிகள் , ரயில் கட்டுப்பாட்டாளர்கள் , ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரே இவ்வாறாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதனால் நாளைய தினம் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் 2 நாட்களுக்கு தொடரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |