ரயில் சாரதிகள் , ரயில் கட்டுப்பாட்டாளர்கள் , ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரே இவ்வாறாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதனால் நாளைய தினம் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வேலை நிறுத்த போராட்டம் 2 நாட்களுக்கு தொடரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 Comments