Home » » கொழும்பில் அணி திரண்ட தபால் ஊழியர்கள்!

கொழும்பில் அணி திரண்ட தபால் ஊழியர்கள்!


இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கொழும்பில் தபால் திணைக்களத்திற்கு முன்னால் ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் தற்போது கொழும்பில் மருதானை , புறக்கோட்டை , கொம்பனிவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |