Home » » ஜூலையில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்!

ஜூலையில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்!

20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­களை எதிர்­வ­ரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர் சேவைக்­குள் இணைத்­துக்­ கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் என தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.
ஏப்­ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்­டங்­களை உள்­ள­டக்­கும் வகை­யில் நேர்­மு­கப் பரீட்­சை­கள் நடை­பெற்­றன. அதில் சுமார் 57 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­கள் சமு­க­ம­ளித்­த­னர். இதன் இறுதி பெறு­பே­று­கள் அமைச்­சுக்குக் கிடைத்­தன. கோரப்­பட்ட தகு­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­கள் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர் சேவைக்­குள் இணைத்­துக்­ கொள்­ளப்­ப­ட­வுள்­ள­னர் என்று அமைச்­சின் மேல­திக செய­லா­ளர் அசங்க தயா­ரத்ன கூறி­னார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |