கொழும்பில் News First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
இந்நிலையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]() |
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கொழும்பில் ஊடக நிறுவனம் மீது நள்ளிரவில் தாக்குதல்!
கொழும்பில் ஊடக நிறுவனம் மீது நள்ளிரவில் தாக்குதல்!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: