Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சித்தாண்டியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு


ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி உதயன்மூலையில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உதயன்மூலைக் கிராமத்தில் வசிக்கும் கே. கலைச்செல்வி (வயது 23) என்பவரின் சடலமே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலம் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு.!

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka

Post a Comment

0 Comments